Author: Richard W. Adams; S. John BarathiAppears in 1 hymnalMatching Instances: 1Lyrics: 1 நிழல்கள் நீண்டு இருள் சூழுதே
நாளை என்ன நேறும் என்றறியோமே
உம் சித்தம் செய்தோம் தாரும் அமைதி
உம் அன்பை நம்பினோம் நீர் காப்பீரே.
2 ஒன்றை யாம் கேட்போம் இந்நல் மாலையில்
மனக்கண்ணில் காட்டும் எம் இடம் எங்கோ
மேனி மெலிந்தே கண்கள் மங்குதே
உம் அன்பை கூரும் காட்சி காட்டிடும்.
3 சாட்சியாய் சொல்ல எம் சந்ததிக்கே
வாக்கு மாறா உந்தன் வார்த்தை உண்மையை
சா மட்டும் காக்கும் வல்ல தயவை
காத்து வழி நடத்தும் நண்பன் நீர்
4 எங்கள் ப்ரயாசம் இங்கு முடிந்தே
மரணத்தின் தூதன் பாடல் கற்கவே
விசுவாசத்தோடே மேலே பறந்தே
வானத்திற்கப்பால் தங்க சாலைக்கேUsed With Tune: [நிழல்கள் நீண்டு இருள் சூழுதே]
Author: Henry F. Lyte, 1793-1847Appears in 1 hymnalMatching Instances: 1First Line: Ven, oh Señor; la noche viene yaScripture: Luke 24:29Used With Tune: [Ven, oh Señor; la noche viene ya]